பண்பொழி திருமலைக்கோவில் தேரோட்டம்: தேருக்குப் பின் தொடர்ந்து விழுந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான பண்பொழி அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.









