ஸ்ரீ வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா
தேவாரப்பாடல் பெற்ற திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி மே 2 வரை நடைபெறுகின்றது.


தேவாரப்பாடல் பெற்ற திருவீழிமிழலை வீழிநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 21ம் தேதி தொடங்கி மே 2 வரை நடைபெறுகின்றது.
சிறப்புத் திருநாட்கள்:
21.4.15 அப்பருக்கும், சம்பந்தருக்கும் படிக்காசு அருளல்
22.4.15 சுந்தரருக்கு ஆபரணம் வழங்கல்
24.4.15 திருமுலைப்பால் உற்சவம்
28.4.15 திருக்கல்யாணம்
30.4.15 ரதோற்சவம்
1.5.15 திருத்தேர்வடம் பிடித்தல்
மேலும் தகவல்களுக்கு ஆலய கண்காணிப்பாளர், அருள்மிகு வீழிநாதசுவாமி திருக்கோயில் 04366-273050, செல் 9443924825
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...