ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு ஆடிப்பூர மகோத்சவம் ஆக.,7ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருக்கயிலாய பரம்பரைத் தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு (தஞ்சாவூரிலிருந்து 13 கி.மி தூரத்தில் உள்ளது) ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாதி தேஸ்தானத்தில் ஆடிப்பூர மகோத்சவம் நடைபெறுகிறது.









