குழந்தைப்பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
வேதாரண்ய இறைவனை வழிபட்டால் திருமணத் தடை விலகும், குழந்தைப் பேறு, கல்வியில் சிறந்த ஞானம், செல்வச் செழிப்பு, பிணியற்ற வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அம்பாளுடன் எழுந்தருளும் சந்திரசேகரசுவாமி

















