விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடிக்கு மேல் சிலை வைக்கக் கூடாது, ஒரு மாதத்திற்கு முன்பு தடையில்லாச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
செப்டம்பர் 2-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சிலைகளைச் செய்து பொது இடங்களில் வைத்து பூஜை செய்வது வழக்கம். மூன்று நாட்கள் கழித்து ஆறு, குளம் அல்லது கடலில் அந்தச் சிலைகளைக் கரைப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழாவினைக் கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வரும் நிலையில் சிலை வைப்பது, ஊர்வலம் செல்வது தொடர்பாக 24 விதிமுறைகளை கடந்த ஆண்டே தமிழக அரசு அறிவித்துள்ளது. அதைப் பற்றி தெரிந்து நடந்துகொள்வோம்.
இவ்வாறு அந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி: புதன் தோஷம் போக்கி புத்திசாலியாக்கும் வாதாபி கணபதி!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மயில் வாகனத்தில் காட்சிதரும் செல்லப் பிள்ளையார்!
மக்களைக் காக்கும் வலம்புரி விநாயகர்!
விநாயகர் சதுர்த்தி விழா ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?
சர்ப்பத்தின் மேல் அமர்ந்து காட்சிதரும் விநாயகர் எங்குள்ளார் தெரியுமா?