ஸ்ரீவிஜய கோபால யதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்

நாகை மாவட்டம், திருப்புகலூர் அருகில், போலகம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜய கோபால யதி சுவாமிகள் அதிஷ்டான மண்டபத்தில் மகானின் ஆராதனை மகோற்சவம் பிப்ரவரி 17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டம், திருப்புகலூர் அருகில், போலகம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜய கோபால யதி சுவாமிகள் அதிஷ்டான மண்டபத்தில் மகானின் ஆராதனை மகோற்சவம் பிப்ரவரி 17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பிப். 24-இல் மாசி சுக்லதுவாதசி ஆராதனை, 25-இல் ராதா கல்யாணம், 26-இல் ஆஞ்சநேய உற்சவம் நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு: 9600764606 / 9629136638.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com