அருணாசலேஸ்வரருக்கு இன்று அன்னாபிஷேகம்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.


திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஐப்பசி மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. எனவே, மாலை 3 முதல் 6 மணி வரை மூலவர் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குப் பிறகு பக்தர்கள் வழக்கம்போல மூலவரை தரிசிக்கலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...