நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருப்பதியில் ஏப்ரல் மாதம்  நடைபெறும் விஷேசங்களின் பட்டியலை வெளியிட்டது தேவஸ்தானம்

திருமலையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2018, 11:07 am IST

திருமலையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் 450-க்கும் மேற்பட்ட உற்சவங்களை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அவற்றை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி என பிரித்து நடத்தி வருகிறது.

அதன்படி, திருமலையில் மாதந்தோறும் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் அந்தந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

தற்போது ஏப்ரல் மாதம் தொடங்கி உள்ள நிலையில், இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

பட்டியல் விவரம்

ஏப்ரல் 11 - ஸமார்த்த ஏகாதசி

ஏப்ரல் 12 - பாஷ்யங்கார்கள் சாத்துமுறை

ஏப்ரல் 18 - அட்சய திருதியை, ஸ்ரீபரசுராம ஜயந்தி

ஏப்ரல் 21 - ஸ்ரீராமானுஜ ஜயந்தி

ஏப்ரல் 22 - ஸ்ரீராம ஜயந்தி

ஏப்ரல் 24-26 - பத்மாவதி ஏழுமலையான் திருக்கல்யாண வைபவம்

ஏப்ரல் 26 - மதத்ரய ஏகாதசி

ஏப்ரல் 28 - ஸ்ரீநரசிம்ம, தரிகொண்ட வெங்கமாம்பா ஜயந்தி

ஏப்ரல் 29 - ஸ்ரீகூர்ம, அன்னமாச்சார்யா ஜயந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.