விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அற்பாயுள் உள்ளவர்களின் கிரகநிலை எப்படி இருக்கும்? 

எடுக்குடையவன் பாபருடன் கூடி, எட்டிலோ, பன்னிரண்டிலோ ஆறிலோ இருந்தால் அற்ப ஆயுள் உண்டாகிறது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2018, 11:06 am

தினமணி

எடுக்குடையவன் பாபருடன் கூடி, எட்டிலோ, பன்னிரண்டிலோ ஆறிலோ இருந்தால் அற்ப ஆயுள் உண்டாகிறது. 

பாபர்கள் 3, 6, 9, 12-ம் இடத்தில் இருந்தாலும் அற்பாயுளேயாகும். 2-க்குடையவன் ஒன்பதாமிடத்திலும் சனி ஏழிலும் பதினொன்றில் குரு, சுக்கிரன் இருந்தாலும் அற்பாயுளாகும். 

லக்னத்தில் சனி செவ்வாய் இவர்களும், எட்டில் சந்திரனும் 6-ல் குருவும் இருந்தால் அற்பாயுளாகும். லக்னாதி எட்டாமிடத்தில் இருந்தால் அற்பாயுள். 6,8,12-ம் இடத்தில் பாபவரும், லக்னாதிபதி பலமற்று இருந்தால் அற்பாயுளாகும். 

சனி, எட்டுக்குடையவன் இவர்கள் குரூர சஷ்டியம்சத்திலிருந்து பாபருடன் கூடியோ பாபரால் பார்க்கப்பட்டோ இருந்தாலும் அற்பாயுள். பாபர் கேந்திரத்திலிருந்து சுபர் பார்வையைப் பெறாமலும், லக்னாதிபதி பலமற்று இருந்தாலும், இரண்டு பாபர்கள் 12, 2-ம் இடத்தில் இருந்து சுபர் பார்வைப் பெறாமல் இருந்தாலும் அற்பாயுளாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.