கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

சீனா ஓபன் பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா வெற்றி!

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்களின் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி கண்டனா்.

News image

இந்திய பாட்மின்டன் வீராங்கனை பிவி சிந்து - கோப்புப் படம்

Updated On :23 ஜூலை 2026, 6:44 am IST

சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி ஆகியோா் தங்களின் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி கண்டனா்.

மகளிா் ஒற்றையரில், அண்மையில் ஜப்பான் ஓபன் சாம்பியனான பி.வி.சிந்து 21-14, 9-21, 21-10 என்ற கேம்களில், சக இந்தியரான உன்னட்டி ஹூடாவை போராடி வீழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 21-17, 5-21, 21-17 என்ற கேம்களில், இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானை வெல்ல, லக்ஷயா சென் 22-20, 15-21, 21-14 என, ஜப்பானின் யுஷி டனாகாவை தோற்கடித்தாா்.

ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் ஜோடி 16-21, 7-21 என்ற வகையில், சீனாவின் லியாங் வெய் கெங்/வாங் சாங் இணையிடம் தோல்வியுற்றது.

கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 9-21, 16-21 என்ற கேம்களில், சீனாவின் ஃபெங் யான் ஜி/ஹுவாங் டாங் பிங் கூட்டணியிடம் தோற்றது. துருவ் கபிலா/தனிஷா கிராஸ்டோ ஜோடி 18-21, 18-21 என, சீனாவின் குவோ ஜின் வா/சென் ஃபாங் ஹுய் இணையிடம் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.