/
கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள, அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தினத்தினையொட்டி அன்று காலை அருள்மிகு தேவசேனா சமேத, பாகுலேய சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தார்கள்.
குடந்தை ப.சரவணன் 9443171383
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









