அருள்மிகு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருமாச சுவாமிகள் அடிமை ஸ்ரீகுகஸ்ரீ சுவாமி ஏகானந்தம் சுவாமிகளுக்கு ஸ்ரீ ஏகாதச ருத்ர மஹாயாக வேள்வி பிப்ரவரி 27-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தென்னம்பிள்ளை வலசை
கிராமத்தில் நடைபெறுகின்றது.
ஸ்ரீ ஏகானந்தம் சுவாமிகள் கடந்த ஜனவரி 9-ம் தேதி மகாசமாதி அடைந்தார். பிப்ரவரி 26-ம் தேதியன்று நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பிப்ரவரி 27-ம் தேதி ஏகதச ருத்ரபாராயணத்தை தொடர்ந்து சுவாமிகளின் திருக்கோயிலுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
மேலும் தகவல்களுக்கு - 9962404567, 9443608596
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.