ஜெகந்நாத பெருமாள் திருக்கோயிலில் வளர்பிறை அஷ்டமி விழா வழிபாடு
கும்பகோணம் அடுத்துள்ள நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி தினமான


கும்பகோணம் அடுத்துள்ள நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி தினமான 17-10-2018 அன்று திருக்கோயில் வளாகத்தில் காலை 11மணி முதல் மதியம் 2 மணிவரை சிறப்பு பூஜையாக ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பின்னர் அலங்காரமும், தூப-தீபாராதனைகளும் நடைபெற்றது.
இவ்விழாவில், அருள்மிகு செண்பகவல்ல்லி தாயார் [உற்சவர்] ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் கண்டு வழிபாடுகள் செய்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...