கொடுமுடி ஸ்ரீ மலையம்மன் திருக்கோயில் திருப்பணி தொடக்க விழா!  

கொடுமுடி ஸ்ரீ மலையம்மன் தேவஸ்தானத்தில் 08/12/19 - ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 3.30 மணிக்கு
கொடுமுடி ஸ்ரீ மலையம்மன் திருக்கோயில் திருப்பணி தொடக்க விழா!  
Published on
Updated on
1 min read

கொடுமுடி ஸ்ரீ மலையம்மன் தேவஸ்தானத்தில் 08/12/19 - ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 3.30 மணிக்கு திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், கொடுமுடி பேரூராட்சி முன்னாள் தலைவர் திரு K.C. பாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில், மேனேஜிங் டிரஸ்டி திரு. S.லோகநாத தேசிகர் மற்றும் பரம்பரை பூஜாரி டிரஸ்டிகளுடன் திருப்பணி தொடக்கவிழா கூட்டம் நடைபெற்றது. அது சமயம் வருகின்ற தைமாதம் வளர்பிறை சுபமுகூர்த்த தினத்தில் திருப்பணி வேலைகள் தொடங்கி நடத்துவதாக தீர்மானித்து முடிவு செய்யப்பட்டது. 

இது விபரம் ஷ தேவஸ்தான டிரஸ்டிகள் தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com