ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்: பகல்பத்து ஐந்தாம் நாள் உற்சவம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா ஐந்தாம் திருநாளான புதன்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து பாண்டியன் கொண்டை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்.

ரத்தன பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்



_.jpeg)





