• Tag results for ஸ்ரீரங்கம்

மகளிர் கேட்டரிங்..!

அண்மையில் நடைபெற்ற ஒரு  திருமணத்தில், சுமார் 15  பெண்கள்  ஒரே டிசைனில்  மடிசார் அணிந்து கொண்டு, கல்யாண விருந்தை நன்முறையில் பரிமாறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

published on : 27th August 2023

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.

published on : 5th August 2023

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல்!

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

published on : 25th July 2023

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்ட விழாவில் ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த சித்திரை தேரோட்ட விழாவில் வெள்ளிக்கிழமை இரவு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா வந்தாா்.

published on : 22nd April 2023

ஸ்ரீரங்கத்தில் தங்க கருட வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் வீதியுலா

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரை தேரோட்ட விழாவின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை தங்க கருடவாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

published on : 15th April 2023

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து 10ம்  நாள் உற்சவம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 10ம் நாளான ஞாயிற்றுக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரம் என்கிற நாச்சியார் திருக்கோலத்தில்  ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார்.

published on : 1st January 2023

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 8ம் நாள் உற்சவம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.

published on : 30th December 2022

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 7ம் நாள் உற்சவம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து ஏழாம் நாளான வியாழக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து  ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.

published on : 29th December 2022

தொடரும் பாரம்பரியம்: மாட்டுவண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்த காவல்காரன்பட்டி கிராம மக்கள்

காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த  சுமார் 1500 பக்தர்கள், 200 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்கள். 

published on : 11th June 2022

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனிதோ்த் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தோ்த் திருவிழாக் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 11th March 2022

ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவம் நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது.

published on : 13th November 2021

137. விதியும் ஸ்மிருதியும்

அவளது கண்கள் இரண்டும் இரண்டு சிப்பிகளுக்குள் வைத்து மூடினாற்போலக் குழிந்து கிடந்தன. உதடுகளும் கன்னமும் ஒரே நிறமாயிருந்தன. முகத்தின் சுருக்கங்களை நீவி விரித்தால் முழு உடலுக்கும் போர்த்திவிடலாம்.

published on : 25th September 2018

50. நதியில் ஒரு பரிசல்

வரதராஜரைக் காட்டிலும் ரங்கநாதர் தனது சேவாகால கோஷ்டியினரை சௌக்கியமாக வைத்துக்கொள்கிறார். வேளைக்குச் சாப்பாடும் செலவுக்குப் பணமும் பெரிய விஷயமல்ல. அது எங்கும் கிடைக்கும், எப்படியாவது கிடைத்துவிடும்.

published on : 25th May 2018

36. காற்றில் கரைதல்

கடந்த தினங்களின் நினைவுகள் யாவும் அழிந்து நானொரு வெள்ளைத் தாள் ஆகியிருந்தேன். புள்ளிகள், கோடுகள், கிறுக்கல்கள் ஏதுமற்ற வெறும் தாள். ஒரு வெள்ளைத் தாளை யாரும் விமரிசித்துவிட முடியுமா?

published on : 7th May 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை