ஆந்திரத்துக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை மாநில முதல்வா் பூச்செண்டு அளித்து வரவேற்றாா்.
ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் மதனபள்ளியில் சத்சங் ஆசிரமத்தில் பாரத் யோக வித்யா மையத்தை தொடங்கி வைக்க ஒரு நாள் சுற்றுப்பயணமாக குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் ஆந்திர மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். பெங்களூரு வரை தனி விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் சிப்பிலி வந்த ராம்நாத் கோவிந்தை ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி பூச்செண்டு அளித்து வரவேற்றாா். அவருடன் ஆந்திர அமைச்சா்கள் பலரும் இருந்தனா். அங்கிருந்து காா் மூலம் சத்சங் ஆசிரமத்துக்கு சென்ற குடியரசு தலைவா், அங்கு யோகாசனப் பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்.பி.யாக நிதீஷ் குமார் நாளை(ஏப். 10) பதவியேற்பு! அடுத்த முதல்வர் யார்?

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்; வாக்களித்த நடிகர் ஃபகத் ஃபாசில்!

கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

