சித்திரைத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சியம்மன் -சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் மீனாட்சியம்மனுக்கு மங்கல நாண் பூட்டும் சிவாச்சாரியர்கள்.(வலது) திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க திரண்ட பக்தர்கள்.







