செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும்?

இந்தாண்டின் பகுதி நேர சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு நிகழ உள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிரகணத்தைக் காணலாம். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:44 am IST


இந்தாண்டின் பகுதி நேர சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு நிகழ உள்ளது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் கிரகணத்தைக் காணலாம். 

ஜோதிட ரீதியாக

ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையில் சூரியன் - சந்திரன் இணையும் போது சூரிய கிரகணம் ஏற்படும். சூரியன் சந்திரன் ஒரே பாகையில் இருக்கும் போது அமாவாசையாகும். அதேபோல் சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் பயணிக்கும் போது ராகுவையோ அல்லது கேதுவையோ தொடும் போது சந்திர கிரகணம் ஏற்படும். சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் அதாவது 180 டிகிரியில் இருப்பது பௌர்ணமியாகும்.

இன்று நிகழவுள்ள சந்திர கிரகணத்தை ஆசியா, ரஷியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆர்டிக், அண்டார்டிக்கா உள்ளிட்ட பகுதிகளிலும் கிரகணத்தைக் காண முடியும். 

நிகழும் சோபக்ருத் வருஷம் ஐப்பசி மாதம் 11ம் தேதி (28.10.2023) சனிக்கிழமை பௌர்ணமி திதி அஸ்வினி நட்சத்திரத்தில் இரவு மணி 01:05க்கு ஆரம்பித்து இரவு மணி 02:23க்கு முடிவடைகிறது. 

உணவு எடுத்துக்கொள்பவர்கள் மாலை 6.00 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய நட்சத்திரங்கள்

அஸ்வினி, பரணி, மகம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்கள் சாந்தி பரிகாரம் செய்துகொள்ளலாம். 

தானம் செய்ய வேண்டிய பொருள்கள்

அரிசி - உளுந்து - தேங்காய் - வெற்றிலை பாக்கு பழம் - தக்ஷணை

கர்ப்பிணிப் பெண்கள் கிரகண நேரத்தில் வெளியில் வருவைத் தவிர்க்கலாம். உணவு பதார்த்தங்கள் அனைத்திலும் தர்ப்பை புல் போட்டு வைக்கலாம்.

குறிப்பு: ராகு க்ரஸ்தமான இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். எனவே பரிகாரம் சாந்தி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.