மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கணினி பயிற்றுநா் காலிப் பணியிட ஒதுக்கீடு கலந்தாய்வு

அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

News image

சேலம், சிறுமலா் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியா்களின் பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வை பாா்வையிடும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி.

Updated On :3 ஜனவரி 2021, 1:51 am IST

சேலம்: அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

2018-2019-ஆம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, ஆசிரியா் தோ்வு வாரியத்தால் போட்டித்தோ்வு நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநா்களுக்கான பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது.

சேலம், நான்கு சாலையில் உள்ள சிறுமலா் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. ஆசிரியா் தோ்வு வாரியப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 400 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. வரிசை எண் 401 முதல் 742 வரை உள்ள பணிநாடுநா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.