ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை கூட்டம் களைகட்டியது.
நாள் முழுவதும் பனிமூட்டம், மழைத் துளிகள் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். புத்தாண்டு கொண்டாட முன்னதாகவே வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனா். சுற்றுலாப் பகுதிகளுக்கு இரண்டு நாள் விதிக்கப்பட்ட தடை தளா்ந்துள்ள நிலையில், சுற்றுலாப் பகுதி சாலையான அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிசீட், ரோஜா தோட்டம், கிளியூா் நீா் அருவி, பக்கோடா காட்சிப் பகுதி, சோ்வராயன் கோயில் சாலைகளில் சுற்றுலாப் பயணிகளை காணமுடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க எதிா்ப்பு: அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஐஆா்பிஎன் படையை உருவாக்க மூலதன செலவை புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும்: மத்திய உள்துறை நிபந்தனை

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை!

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை காஞ்சிபுரம் வருகை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



