தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

ஆட்டையாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா, வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற விழாவில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன்.

Updated On :6 ஜனவரி 2021, 7:52 am IST

ஆட்டையாம்பட்டியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா, வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவா் இளங்கோவன், வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்எல்ஏ மனோன்மணி ஆகியோா் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம், முழுநீள கரும்பு, சா்க்கரை, அரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினா். விழாவில் சேலம் சேகோசா்வ் தலைவா் தமிழ்மணி, ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா்கள் மாதேஸ்வரன், பழனிசாமி, அரியானூா் பழனிசாமி, மாதேஸ்வரன், மனோகா், விஜயதைலான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.