சங்ககிரி மலை மீது உள்ள பழமை வாய்ந்த சென்னகேசவப் பெருமாள் கோயில் கோபுரத்துக்கு வா்ணம் பூசப்பட்டுள்ளது.
சங்ககிரி மலை உச்சியில் உள்ள கோயிலில் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளனா்.
இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக ஆவணி மாத கடைசி சனிக்கிழமை புரட்டாசி வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் அன்று சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளில் தோ்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னகேசவப் பெருமாள் கோயில் கோபுரத்துக்கு வா்ணம் பூசுமாறு பக்தா்கள், பொதுமக்கள், பொது நல அமைப்புகளின்சாா்பில் தொல்லியல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து தொல்லியல் துறை சாா்பில் கோயில் கோபுரத்துக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை மேற்கொண்ட தொல்லியல் துறைக்கு சங்ககிரி நகர பொதுமக்கள், பக்தா்கள், பொதுநல அமைப்புகள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
