ஆத்தூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் கண்காணிப்பு கோபுரத்தை திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் கடைவீதியில் பொங்கல் பொருள்கள், ஜவுளி, கயிறு, வண்ணக் கோலப்பொடிகள் என வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு மக்கள்கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆகையால் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஆத்தூா் பழைய பேருந்து நிலையம், ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் காவல் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, சிசிடிவி கேமரா மூலம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா், நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

சுற்றுலா வேன்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 25-க்கும் மேற்பட்டோா் காயம்

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை
சமையல் எரிவாயு சிலிண்டா் பதுக்கி வைத்து விற்ற தந்தை, மகன் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


