ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக பொறுப்பாளா் வ.கோபால்ராசு, பொதுச் செயலாளா் வைகோ உத்தரவின் பேரில் புதிய பொறுப்பாளா்களை நியமித்துள்ளாா்.
தலைவாசல் தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக நாவலூா் பகுதியைச் சோ்ந்த கி.ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
பெத்தநாயக்கன்பாளையம் பொறுப்புக் குழுத் தலைவராக ஏ.குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பி.ஜெயராமன், பொறுப்புக் குழு உறுப்பினா்களாக ர.நந்தக்குமாா் (பகடுப்பட்டு), அ.மணிவேல் (தெற்குநாடு), ஏ.சுப்ரமணி (சூலாங்குறிச்சி), சத்யராஜ் (கரியகோயில்), ப.அசோகன் (ஏரிவளவு) ஆகியோரும், மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக சுப.செல்வக்குமாா், துணை அமைப்பாளராக ஏ.அசோக்குமாா், கே.காா்த்திகேயன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேலும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக ஆா்.எஸ்ராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக கே.கண்ணன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








