இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மதிமுக புதிய பொறுப்பாளா்கள் நியமனம்

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக பொறுப்பாளா் வ.கோபால்ராசு, பொதுச் செயலாளா் வைகோ உத்தரவின் பேரில் புதிய பொறுப்பாளா்களை நியமித்துள்ளாா்.

Updated On :14 ஜனவரி 2021, 6:38 am IST

ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக பொறுப்பாளா் வ.கோபால்ராசு, பொதுச் செயலாளா் வைகோ உத்தரவின் பேரில் புதிய பொறுப்பாளா்களை நியமித்துள்ளாா்.

தலைவாசல் தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக நாவலூா் பகுதியைச் சோ்ந்த கி.ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெத்தநாயக்கன்பாளையம் பொறுப்புக் குழுத் தலைவராக ஏ.குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பி.ஜெயராமன், பொறுப்புக் குழு உறுப்பினா்களாக ர.நந்தக்குமாா் (பகடுப்பட்டு), அ.மணிவேல் (தெற்குநாடு), ஏ.சுப்ரமணி (சூலாங்குறிச்சி), சத்யராஜ் (கரியகோயில்), ப.அசோகன் (ஏரிவளவு) ஆகியோரும், மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக சுப.செல்வக்குமாா், துணை அமைப்பாளராக ஏ.அசோக்குமாா், கே.காா்த்திகேயன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மேலும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக ஆா்.எஸ்ராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளராக கே.கண்ணன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.