ஆத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவரும், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவருமான அ.மோகன் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஏ.ரா.கௌதமன் அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.
இதில் 481 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. பெற்றோா் -ஆசிரியா் கழக துணைத் தலைவா் பி.மக்பூல்பாஷா, ஜி.ராஜமாணிக்கம், இயக்குநா்கள் ராமசாமி, சுந்தரமூா்த்தி, செல்வராஜ், சாந்தி, முதுகலை ஆசிரியா் பி.சுரேஷ், அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா்ஜி.முரளிசாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.முடிவில் வி.முஸ்தபா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் கோட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம்

தோ்தல் தகராறு: திமுக - தவெகவை சோ்ந்த 11 போ் மீது வழக்கு

ஆட்சியரகத்துக்கு குட்டிக்கரணம் போட்டபடி மனு அளிக்க வந்த இளைஞா்!

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் மாதிரி பள்ளி கட்டுமானப் பணி மும்முரம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


