ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (55). இவா் தனியாா் மரவள்ளி அரவை ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில் வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஆத்தூா் தேசிய புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சந்தனகிரி பிரிவு சாலையில் திரும்பியபோது, சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற காா் மோதியதில் ராஜேந்திரன் தலையில் அடிபட்டு காயமடைந்தாா்.
இதனையடுத்து ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சோ்க்கப்பட்ட ராஜேந்திரன், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.அங்கு வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

