ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கூலமேடு ஜல்லிக்கட்டு தள்ளிவைப்பு

கூலமேடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தள்ளிவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜனவரி 2021, 9:17 pm

ஆத்தூா்: கூலமேடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தள்ளிவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் கரிநாளுக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாடுகள், மாடுபிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து டோக்கன் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் சி.அ.ராமன் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வாடிவாசல் பகுதி சேறும் சகதியுமாக இருந்துள்ளது.

ஆகையால் தேதி குறிப்பிடாமல் கூலமேடு ஜல்லிக்கட்டை தள்ளி வைப்பதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.