மாத்தூரில் இருந்து பிராட்வேக்கு 38 ஏ என்ற ஒரு பஸ் மட்டும் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த பஸ்ஸýம் இயக்கப்படுவதில்லை.
இதனால் மாத்தூரில் உள்ள பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் மக்களின் நலன்கருதி மீண்டும் மாத்தூரில் இருந்து பிராட்வேக்கு பஸ் இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.