பூந்தமல்லியில் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்டர்மீடியனில் பசுமைக்காக நடப்பட்டிருந்த செவ்வரளிச் செடிகளை தற்போது வெட்டி தீவைத்து எரித்துள்ளனர். பல மரங்கள் சாலைப்பணிக்காக வெட்டப்பட்டுள்ள வேளையில் பசுமைக்காக நடப்பட்ட செடிகளும் அழிக்கப்பட்டுள்ளன.
இவற்றை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டறிந்து மீண்டும் பசுமை செடிகளை நடுவதுடன் இனிமேல் இதுபோல சம்பவங்கள் தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.