இன்று பிசிசிஐயின் 2015-16ம் ஆண்டுக்கான உள்ளூர் போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, துலீப் டிராபிக்கான போட்டியை ரத்து செய்துள்ளது பிசிசிஐ.
கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறும் துலீப் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை. 1961-62, இதன் முதல் போட்டி நடந்தது.
வீரர்கள் தொடர்ந்து சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொள்வதால் துலீப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அக்டோபர் 1 முதல் உள்ளூர் போட்டிகள் தொடங்குகின்றன. 6 மாத கால இடைவெளியில் 900 போட்டிகளை நடத்துகிறது பிசிசிஐ. துலீப் போட்டி ரத்து பற்றி பிசிசிஐ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இந்தப் போட்டி அடுத்த வருடம் மீண்டும் தொடங்கப்படுமா என்பது குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தலில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

சநாதனத்துக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு தோ்தலில் திமுக விலை கொடுக்கும்: பாஜக தலைவா் நிதின் நபின்

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை

வேலியில் சிக்கி உயிரிழந்த மான்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

