சர்வதேச போட்டியில் முதல் ரன்னை பதிவு செய்தார் நடராஜன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த நாடராஜன் தனது முதல் ரன்னை பதிவு செய்துள்ளார்.
சர்வதேச போட்டியில் முதல் ரன்னை பதிவு செய்தார் நடராஜன்
சர்வதேச போட்டியில் முதல் ரன்னை பதிவு செய்தார் நடராஜன்
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த நாடராஜன் தனது முதல் ரன்னை பதிவு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி வீரராக களமிறங்கிய நடராஜன் ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரை சதமும் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com