தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.  
தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி

செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.  

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா  85வது நகர்த்தலில் ஸ்பெயின் வீரர் ஜெய்மிடம் தோல்வியடைந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com