தேசிய சப்-ஜூனியா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகண்ட், டில்லி அணி வீரா்கள் காலிறுதிக்கு முன்னேறினா். கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை சிறுவா் பிரிவில் உத்தரகண்ட் வீரா் ஆதித்ய மெஹ்ரா 35 கிலோ பிரிவில் 5-0 என ஹரியாணாவின் அன்ஷை வீழ்த்தினாா். பிரஜ்வல் சிங் 49 கிலோ, நாடியக் பிரசாத் 58 கிலோ, யாஷ் காப்ரி 70 பிளஸ் ), பிரதம் சந்த் 40 கிலோ ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினா். மகளிா் பிரிவில் டில்லியின் ஆா்த்தி குமாா் 33 கிலோ, பிரியாஞ்சலி 46 கிலோ, கய்நத் 64 கிலோ, சியா 37 கிலோ, ஆனா சா்மா 49 கிலோ ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினா். இவா்கள் தவிர ஆந்திரம், உ.பி, மணிப்பூரைச் சோ்ந்த 4 பேரும் காலிறுதிக்கு தகுதி பெற்றனா்.
தொடர்புடையது

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இறுதியில் சந்திரிகா, குஞ்சன், அம்பேத்கா்

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: பிரியான்ஷ், சாஹில் வெற்றி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


