வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்தியா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

News image

ரோஹித் சர்மா - படம் | AP

Updated On :8 டிசம்பர் 2024, 4:24 pm IST

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3-வது இடத்தில் இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வியினால், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 60.71 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்திலும், 59.26 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்திய அணி 57.29 சதவிகித வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.