முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் இந்திய வீரர் முகமது சிராஜை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தற்போது தொடர் 1-1 சமநிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த 2ஆவது டெஸ்ட்டில் சிராஜ் டிராவிஸ் ஹெட்டிடம் சண்டைக்கு சென்றது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த நிலையில் முகமது சிராஜ் குறித்து முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:
டிராவிஸ் ஹெட் கருணையே இல்லாமல் நான்கு பக்கம் அடித்து ரன்கள் குவித்தார். சிராஜ் உனக்கு அறிவே இல்லையா? 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தவரை நீ பாராட்ட வேண்டும். அதைவிட்டு ஏதோ டக்கவுட் செய்தமாதிரி போடா என்ற சொல்லுவது சரியில்லை.
டிராவிஸ் ஹெட் அலட்சியமாக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்துள்ளார். 140க்கு பிறகு ஆட்டமிழக்க வைத்து என்ன பயன்? இதற்கு பெயர் ஸ்லெட்ஜிங்கா? இது வெறும் பைத்தியக்காரத்தனம் என்றார்.
சிராஜ் 2ஆவது இன்னிங்ஸில் 98 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்

பயிற்சிதான் காரணம்... ஆட்ட நாயகன் முகமது சிராஜ் பேட்டி!

அதீத நடிப்புக்கு 50 பைசா குறைக்கப்படும்..! முகமது ரிஸ்வானைக் கேலி செய்த வங்கதேச வீரர்கள்!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி



