தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

டி20களில் அதிக ரன்கள்... விராட் கோலியை முந்திய டேவிட் வார்னர்!

விராட் கோலியை முந்திய டேவிட் வார்னர் குறித்து...

News image

டேவிட் வார்னர். - படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்.

Updated On :12 ஆகஸ்ட் 2025, 5:50 pm IST

இந்திய வீரர் விராட் கோலியை டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து ஆஸி. வீரர் டேவிட் வார்னர் முந்தியுள்ளார்.

டேவிட் வார்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஜூன் 25, 2024-இல் தனது ஓய்வை அறிவித்தார்.

தற்போது, லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். அதன்படி, இங்கிலாந்தில் தி ஹண்டர்ட்ஸ் எனும் தொடரில் விளையாடி வருகிறார்.

லண்டன் ஸ்பிரிட் அணிக்காக விளையாடும் டேவிட் வார்னர் கடைசி இரண்டு போட்டிகளில் 70, 71 ரன்கள் குவித்தார்.

அதில் கடந்த போட்டியில் விளையாடும்போது 71 ரன்கள் எடுத்தபோது அவர் விராட் கோலி ரன்களை முந்தினார்.

இதன்மூலம், டேவிட் வார்னர் அதிக ரன்கள் குவித்த டி20 பேட்டர்களில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் கிறிஸ் கெயில் 14, 562 ரன்களுடன் இருக்கிறார்.

அதிக ரன்கள் குவித்த டி20 பேட்டர்கள்

1. கிறிஸ் கெயில் - 14, 562 ரன்கள்

2.கைரன் பொல்லார்டு - 13,854 ரன்கள்

3. அலெக்ஸ் ஹேல்ஸ் - 13,814 ரன்கள்

4. சோயிப் மாலிக் - 13, 571 ரன்கள்

5. டேவிட் வார்னர் - 13,545 ரன்கள்

6. விராட் கோலி - 13, 543 ரன்கள்

Summary

Australian player David Warner has overtaken Indian player Virat Kohli as the highest run-scorer in T20Is.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.