விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

இந்தியா ஏ மகளிரணி பெற்ற த்ரில் வெற்றி குறித்து...

India A, Aussie A womens Cricket Team captains

இந்தியா ஏ, ஆஸி. ஏ மகளிரணி கேப்டன்கள். - படம்: பிசிசிஐ வுமன்.

Published On :15 ஆகஸ்ட் 2025, 1:38 pm IST

ஆஸ்திரேலியா ஏ மகளிரணியை 49.5ஆவது ஓவரில் வீழ்த்தி இந்தியா ஏ மகளிரணி தொடரைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய மகளிரணி 3 டி20 போட்டிகளில் 0-3 எனத் தோல்வியுற்றது. அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி. அணி 265/9 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அலீஸா ஹீலி 91 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் மின்னு 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

அடுத்து விளையாடிய இந்திய அணி 49.5 ஓவரில் 266/8 ரன்கள் எடுத்து வென்றது.

இதில் அதிகபட்சமாக யஷ்டிகா 66, ராதா யாதவ் 60, தனுஜா 50 ரன்கள் அடித்து அசத்தினார்.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவையான நிலையில் முதல் பந்தில் தனுஜா 50 ரன்களில் இருக்கும்போது ஆட்டமிழந்தார்.

8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி அடுத்து 0,1, 2, 1என 5 பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.