சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

கேசவ் மகாராஜ் அசத்தல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி.!

தெ.ஆ. உடனான ஆஸி.யின் முதல் ஒருநாள் போட்டி குறித்து...

South African players rejoice after taking Labushagne's wicket.

லபுஷேன் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தெ.ஆ. வீரர்கள். - படம்: எக்ஸ் / புரோட்டியாஸ்மென்.

Published On :19 ஆகஸ்ட் 2025, 5:34 pm IST

தெ.ஆ. உடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், இன்று முதல் ஒருநாள் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்ற மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தெ.ஆ. அணி 50 ஓவர்களில் 296/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 82 ரன்கள் எடுத்தார்.

ஆஸி. சார்பில் டிராவிஸ் ஹெட் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

தற்போது, பேட்டிங் செய்துவரும் ஆஸி. 16.2 ஓவர்களுக்கு 89/6 ரன்கள் எடுத்துள்ளது.

களத்தில் மிட்செல் மார்ஷ், பென் துவார்ஷியஸ் விளையாடி வருகிறார்கள்.

ஆஸி. டாப் ஆர்டர் பேட்டர்கள் கேசவ் மகாராஜ் சுழல் பந்தில் மோசமாக ஆட்டமிழந்தார்கள்.

பொறுமையாக விளையாடிவரும் மிட்செல் மார்ஷ் 44 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

Summary

In the first ODI against South Africa, the Aussies are struggling, losing 6 wickets for 89 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.