நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த கேசவ் மகாராஜ்..! குல்தீப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையின் புதிய பட்டியல் குறித்து...

News image

கேசவ் மகாராஜ். - படம்: ஏபி

Updated On :20 ஆகஸ்ட் 2025, 3:06 pm IST

ஐசிசி தரவரிசையின் புதிய பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.

கேசவ் மகாராஜ் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்தச் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல்

1. கேசவ் மகாராஜ் - 687 புள்ளிகள்

2. மஹுஷா தீக்சனா - 671 புள்ளிகள்

3. குல்தீப் யாதவ் - 650 புள்ளிகள்

4. பெர்னார்டு ஸ்கால்ட்ஜ் - 644 புள்ளிகள்

5. ரஷீத் கான் - 640 புள்ளிகள்

Summary

South African batsman Keshav Maharaj has topped the new ICC rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.