2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஐசிசி தரவரிசையில் உச்சத்துக்கு முன்னேறிய மிட்செல் ஸ்டார்க்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார் குறித்து...

Australia's Mitchell Starc ready to bowl during the second Ashes cricket test match between Australia and England in Brisbane

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க். - படம்: ஏபி

Published On :

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது உச்சத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி முதல்முறையாக தன் வாழ்நாளில் உச்சமான மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதல் இரண்டு ஆஷஸ் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

மிட்செல் ஸ்டார்க் முதல் போட்டியில் 10, இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்து இரண்டிலும் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த அபாரமான பந்துவீச்சினால் ஐசிசி தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

மீதமுள்ள 3 போட்டிகளிலும் இதேமாதிரி விளையாடினால் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை

1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 879 புள்ளிகள்

2. மாட் ஹென்றி - 853 புள்ளிகள்

3. மிட்செல் ஸ்டார்க் - 852 புள்ளிகள்

4. நோமன் அலி - 843 புள்ளிகள்

5. மார்கோ யான்சென் - 825 புள்ளிகள்

Summary

In the ICC Test rankings, Australian fast bowler Mitchell Starc has climbed to his highest position.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.