யு-19 ஆசிய கோப்பையில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இரட்டைச் சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தார்.
இந்திய ரசிகர்கள் இவர் இரட்டைச் சதம் அடிப்பாரென பெரிதும் எதிர்பார்த்திருந்து, ஏமாற்றம் அடைந்தனர்.
யு-19 ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவும் யுஎஇ அணியும் துபையில் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற யுஎஇ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஆட்டத்தை தொடக்கினார்.
சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் 9 பவுன்டரிகள், 14 சிக்ஸர்கள் அடங்கும்.
அதிவேக இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்தும் ரிஷப் பந்த் போல முட்டிப்போட்டி பின்புறம் அடிக்கும்போது ஆட்டமிழந்தார்.
126 பந்துகளில் இஷான் கிஷான் அடித்ததே அதிவேக இரட்டைச் சதமாக இருக்கிறது. தற்போது, இந்திய அணி 40 ஓவர்களில் 311/3 ரன்கள் எடுத்துள்ளது.
Summary
Indian player Vaibhav Suryavanshi, who played brilliantly in the U-19 Asia Cup, was dismissed without scoring a double century.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
என்னுடைய இலக்கை ஐபிஎல் தொடங்கும் முன்பே எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி

டி20 போட்டியில் 200 ரன்கள் அடிக்க வேண்டும்: வைபவ் சூர்யவன்ஷி

கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா வைபவ் சூர்யவன்ஷி?

வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான்... மனம் திறந்த சூர்யவன்ஷி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



