விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இரட்டைச் சதம் அடித்த யு-19 இந்திய வீரர்: மலேசியாவுக்கு 409 ரன்கள் இலக்கு!

யு-19 ஆசிய கோப்பையில் அசத்திய இந்திய அணி குறித்து...

News image
இரட்டைச் சதம் அடித்த இந்திய வீரர். - படம்: பிசிசிஐ
Updated On :16 டிசம்பர் 2025, 9:22 am

இணையதளச் செய்திப் பிரிவு

யு-19 ஆசிய கோப்பையில் இந்திய அணியினர் 50 ஓவர்களில் 408 ரன்கள் குவித்தார்கள்.

அதிகபட்சமாக அபிக்யான் குண்டு 209 ரன்கள் எடுத்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

யு-19 ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகள் வடிவத்தில் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியாவுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் டாஸ் வென்ற மலேசிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து ஆட்டமிழக்க, வேதாந்த் திரிவேதியும் அபிக்யான் குண்டும் இணைந்து சிறப்பாக ஆடினார்கள்.

வேதாந்த் திரிவேதி 90 ரன்களுக்கு ஆட்டமிழக்க அபிக்யான் குண்டு 209 ரன்கள் எடுத்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

summary

In the U-19 Asia Cup, Abhigyan Kundu double Century U19 India team set a target 409 runs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.