47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

News image
பிரசாந்த் வீர்- படம் | சிஎஸ்கே (எக்ஸ்)
Updated On :16 டிசம்பர் 2025, 12:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

IPL 2026 MINI AUCTION: ஐபிஎல் மினி ஏலத்தில் இளம் ஆரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் இன்று (டிசம்பர் 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகள் ஆர்வத்துடன் தங்களுக்குத் தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.

இந்த மினி ஏலத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதாகும் பிரசாந்த் வீர் என்ற இளம் ஆல்ரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 14.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இடதுகை பேட்டர் மற்றும் சுழற்பந்துவீச்சாளரான பிரசாந்த் வீர் உத்தரப் பிரதேச டி20 லீக் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.