ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து...

The selection committee for the T20 World Cup...

டி20 உலகக் கோப்பைக்கான தேர்வுக் குழுவினர்... - படம்: பிசிசிஐ

Published On :20 டிசம்பர் 2025, 3:47 pm IST

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டனாக சூர்ய குமாரும் துணை கேப்டனாக அக்‌ஷர் படேலும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

15 பேர்கொண்ட இந்திய அணி

சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்‌ஷட் படேல், ரிங்கு சிங், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், இஷான் கிஷன்.

நியூசிலாந்து உடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் இதே அணி விளையாடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபார்மில் இல்லாத ஷுப்மன் கில் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டு, இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை போட்டிகள் அடுத்தாண்டு பிப்.7 முதல் மார்ச்.8ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

Summary

The Indian squad for the T20 World Cup has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.