கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியில் முஜீப் வுர் ரஹ்மான்; யாருக்குப் பதிலாக தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக இளம் சுழற்பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.

முஜீப் வுர் ரஹ்மான் - படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)

Published On :16 பிப்ரவரி 2025, 4:57 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக இளம் சுழற்பந்துவீச்சாளர் விலகியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த சீசனில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் துபையில் நடைபெற்றது. அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகின்றன. சில அணிகள் தங்களது அணிகளுக்கான புதிய கேப்டன்களையும், பயிற்சியாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அல்லா காஸன்ஃபர் விலகல்

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் அல்லா காஸன்ஃபர் விலகியுள்ளார்.

அல்லா காஸன்ஃபருக்குப் பதிலாக மும்பை அணியில் முஜீப் வுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை முஜீப் உர் ரஹ்மான் 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

அல்லா காஸன்ஃபருக்கு மாற்று வீரராக முஜீப் வுர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.2 கோடிக்கு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.