

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தை வீழ்த்தி வெற்றி மகுடம் சூடியுள்ளது.
இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இந்திய அணி வீரர்களை பாராட்டியும் வாழ்த்தியும் வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்தியா, நியூஸிலாந்து ஆகிய இரு அணிகளையும் பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அணி சிறு பிழையும் செய்யாது அருமையாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை நிறைவு செய்துள்ளதாக வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இதையும் படிக்க : சாம்பியன்ஸ் டிராபி: 3-வது முறையாக இந்தியா சாம்பியன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.