மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஸ்டம்பை உடைத்த சிராஜ்..! 2025-இல் புதிய சாதனை!

இந்திய வீரர் முகமது சிராஜ் நிகழ்த்திய சாதனை குறித்து...

News image

ஸ்டம்பை உடைத்த சிராஜ். - படங்கள்: பிசிசிஐ, ஜியோ ஹாட்ஸ்டார்.

Updated On :16 நவம்பர் 2025, 12:16 pm IST

இந்திய வீரர் முகமது சிராஜ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்.

இந்தப் போட்டியில் அவர் வீசிய பந்தில் ஸ்டம்ப் உடைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் தெ.ஆ. எதிரான போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றிபெற 124 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் முகமது சிராஜ் முதல் இன்னிங்ஸில், இரண்டாவது இன்னிங்ஸில் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் தெ.ஆ. வீரர் ஹார்மரை போல்ட் ஆக்கி ஸ்டம்பினை உடைத்தார்.

இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முகமது சிராஜ் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

2025-இல் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்

1. பி முஸர்பானி - 42 விக்கெட்டுகள் (ஜிம்பாப்வே)

2. முகமது சிராஜ் - 41 விக்கெட்டுகள் (இந்தியா)

3. நோமன் அலி - 30 விக்கெட்டுகள் (பாகிஸ்தான்)

4. மிட்செல் ஸ்டார் - 29 விக்கெட்டுகள் (ஆஸ்திரேலியா)

5. ஜஸ்ப்ரீத் பும்ரா - 29 விக்கெட்டுகள் (இந்தியா)

Summary

Indian player Mohammed Siraj bowled well in the first match against South Africa.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.