முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்த பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதல் ஆஷஸ் டெஸ்ட்...

News image

பென் ஸ்டோக்ஸ்

Updated On :23 செப்டம்பர் 2025, 10:35 pm IST

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில்,

  1. பென் ஸ்டோக்ஸ் - கேப்டன்

  2. ஜோஃப்ரா ஆர்ச்சர்

  3. கஸ் அட்கின்சன்

  4. ஷோயிப் பஷீர்

  5. ஜேக்கப் பெத்தேல்

  6. ஹாரி புரூக் – துணை கேப்டன்

  7. பிரைடன் கார்ஸ்

  8. சாக் கிராலி

  9. பென் டக்கெட்

  10. வில் ஜாக்ஸ்

  11. ஓல்லி போப்

  12. மேத்யூ பாட்ஸ்

  13. ஜோ ரூட்

  14. ஜேமி ஸ்மித்

  15. ஜோஷ் டங்

  16. மார்க் வுட் ஆகிய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் நவ. 21-ஆம் தேதி ஆரம்பமாகி அடுத்தாண்டு ஜனவரி 8 வரை நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

England Men's Test squad for 2025/26 Ashes Series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.