கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி.யை வீழ்த்த பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதல் ஆஷஸ் டெஸ்ட்...

பென் ஸ்டோக்ஸ்

Published On :

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில்,

  1. பென் ஸ்டோக்ஸ் - கேப்டன்

  2. ஜோஃப்ரா ஆர்ச்சர்

  3. கஸ் அட்கின்சன்

  4. ஷோயிப் பஷீர்

  5. ஜேக்கப் பெத்தேல்

  6. ஹாரி புரூக் – துணை கேப்டன்

  7. பிரைடன் கார்ஸ்

  8. சாக் கிராலி

  9. பென் டக்கெட்

  10. வில் ஜாக்ஸ்

  11. ஓல்லி போப்

  12. மேத்யூ பாட்ஸ்

  13. ஜோ ரூட்

  14. ஜேமி ஸ்மித்

  15. ஜோஷ் டங்

  16. மார்க் வுட் ஆகிய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் நவ. 21-ஆம் தேதி ஆரம்பமாகி அடுத்தாண்டு ஜனவரி 8 வரை நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

England Men's Test squad for 2025/26 Ashes Series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.