தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா விளையாடுவதில் சிக்கல்! மாற்று வீரர் யார்?

ஹார்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து...

India's Hardik Pandya warms up before the Asia Cup cricket match between India and Sri Lanka a

ஹார்திக் பாண்டியா. - படம்: ஏபி

Published On :

இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

ஒருவேளை ஹார்திக் பாண்டியா அணியில் இல்லையெனில் யார் அவருக்குப் பதிலாக விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆசிய கோப்பையில் முதல்முதலாக இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

கடைசி சூப்பர் 4 போட்டியின் போது, ஹார்திக் பாண்டியா ஒரு ஓவர் மட்டுமே வீசினார். தசைப் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

ஆசிய கோப்பையில் முதல் ஓவரை ஹார்திக் பாண்டியாதான் வீசி வருகிறார். இந்தியாவிற்காக அதிக டி20 விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் 98 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரர் இல்லை என்பதுதான் வருத்தமளிக்கும் சூழ்நிலையாக இருக்கிறது.

பேட்டிங் ஆல்ரவுண்டராக ரிங்கு சிங் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

IND vs PAK, Asia Cup 2025 Final: Who Will Replace Hardik Pandya If He Fails To Recover From Cramps?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.